TNPSC Thervupettagam

வீர் பால் திவாஸ் - டிசம்பர் 26

December 29 , 2024 56 days 92 0
  • சீக்கிய சமூகத்தினரின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் அவர்களின் நான்கு மகன்களின் தியாகத்தினை இந்த நாள் குறிக்கிறது.
  • அவர்கள் தங்களது சீக்கிய விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றை நிலை நிறுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான தங்களது அசாதாரணமான துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர்.
  • 1705 ஆ ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சம்கௌர் போரின் போது இரண்டு மூத்த மகன்களான அஜித் சிங் மற்றும் ஜுஜார் சிங் ஆகியோர் துணிந்து தங்கள் உயிர்களைத் துறந்தனர்.
  • அவர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்திய அரசு ஆனது 2022 ஆம் ஆண்டில் இந்த நாளைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்