TNPSC Thervupettagam

வெகுஜன உணவு வழங்கல் திட்டம்

September 27 , 2021 1062 days 747 0
  • முதல்வர் M.K. ஸ்டாலின் அவர்கள் முழுநேர அன்னதானம் வழங்கும் திட்டம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டமானது திருச்செந்தூரிலுள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயம், சமயபுரம் மாரியப்பன் ஆலயம் மற்றும் திருத்தணியிலுள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயம் ஆகியவற்றில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை என எந்த நேரத்திலும் பக்தர்கள் உணவினைப் பெற இயலும்.
  • ஸ்ரீரங்கத்திலுள்ள அருள்மிகு ரங்கநாதர் ஆலயம் மற்றும் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் ஆகியவை தற்போது முழுநேர அன்னதானத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வரும் மற்ற இரண்டு கோயில்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்