துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு பதவியிலிருந்த இரண்டு ஆண்டுகளைப் பற்றி விவரிக்கும் “கேட்டல், கற்றல் மற்றும் வழிநடத்துதல்” எனும் புத்தகத்தை உள்துறை அமைச்சரான அமித்ஷா வெளியிட்டார்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இந்த நூல் வெளியிடப்பட்டது.