வெப்ப நெகிழ்திறனை விரிவடையச் செய்தல் அறிக்கை
April 17 , 2022
827 days
397
- இந்தியாவின் நகரங்கள் மற்றும் மாவட்டங்கள், கோடைக்காலத்தில் பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
- இது ‘வெப்ப நெகிழ்திறனை விரிவடையச் செய்தல்,’ என்ற தலைப்பிலான ஒரு புதிய அறிக்கையில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
- நாட்டின் பல்வேறு நகரங்கள் வெப்ப அலைகளால் தவித்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய சில மாநிலங்களில் தீவிர வெப்ப நிலை என்பது பதிவாகி வருகிறது.
- இந்த மாநிலங்களில் வெப்ப அலைகள் நிலவியதாக வரலாற்றில் பதிவுகள் இல்லை.
Post Views:
397