TNPSC Thervupettagam

வெறிநாய்க்கடி நோயினால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள்

July 30 , 2023 356 days 245 0
  • 2022 ஆம் ஆண்டில் வெறிநாய்க்கடி நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆனது இந்தியாவிலேயே டெல்லியில் தான் அதிக எண்ணிக்கையில் (48) பதிவாகியுள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் 38 உயிரிழப்புகளும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 29 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆனது, வெறிநாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக தேசிய வெறிநாய்க்கடி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (NRCP) தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்