TNPSC Thervupettagam

வெளிநாட்டவர் தீர்ப்பாயம்

June 16 , 2019 1863 days 607 0
  • இந்திய அரசு அஸ்ஸாம் மாநிலத்தில் மின்னணு-வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தினை அமைப்பதற்கு ஒப்பதல் வழங்கியுள்ளது.
  • இது பின்வருவனவற்றிற்காக செயல்படுத்தப்பட விருக்கின்றது.
    • மாநிலம் முழுவதும் அங்க அடையாளம் மற்றும் வாழ்க்கைக் குறிப்புத் தகவல்களைப் பராமரித்தல்.
    • சட்ட விரோத இடம்பெயர்வாளர் தகவல்களைக் கண்டுபிடித்தல்.
    • நலத் திட்டங்களுக்காக தகுதியுள்ளப் பயனாளிகளைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்தல்.
  • இது நீதித் துறை மற்றும் காவல் துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்