TNPSC Thervupettagam

வெள்ளத்தைத் தடுக்கும் திட்டம்

January 9 , 2021 1290 days 666 0
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு மேம்பாட்டு வங்கியுடன் ஒரு ஒப்பந்தத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை இறுதி செய்துள்ளது.
  • நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கவும், அழிந்து போன நீர்நிலைகளின் இணைப்புகளை மீட்டெடுக்கவும், மிகவும் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வெள்ளத்தைத் தடுக்கவும் வேண்டி ஒரு பயனுள்ள நீர் மேலாண்மை முறையை உருவாக்க இந்தத் திட்டமானது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்