TNPSC Thervupettagam

வேலூரிலிருந்து சென்னைக்கு நீர்

July 15 , 2019 1832 days 667 0
  • ஜூலை 12 அன்று 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீருடன் இரயில் சென்னையை வந்தடைந்தது.
  • இந்த இரயில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கலன்களைக் கொண்டது.
  • தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார் பேட்டையில் இந்த தண்ணீர் நிரப்பப்பட்டது.
  • வேலூரின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு நீர் வழங்கப் படுவதிலிருந்து உபரிநீர் சென்னைக்குத் திருப்பி விடப்படுகின்றது.
  • 18 ஆண்டுகளில் முதன்முறையாக மற்ற இடங்களிலிருந்துத் தலைநகருக்கு இரயில் தொட்டிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்