TNPSC Thervupettagam

ஸ்டார்மிங் ஆபரேஷன்

October 5 , 2021 1054 days 616 0
  • தமிழக மாநில காவல்துறையானது செப்டம்பர் 23 அன்று 48 மணி நேர மாநில அளவிலான ஸ்டார்மிங் ஆரேஷன் என்ற நடவடிக்கையினைத் தொடங்கியது.
  • காவல்துறை தலைமை இயக்குநர் C. சைலேந்திர பாபு இந்த நடவடிக்கைக்கான ஆணையைப் பிறப்பித்தார்.
  • தமிழகத்தில் இனி ரவுடிகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்