TNPSC Thervupettagam

ஸ்டாலினியவாதம் மற்றும் நாசிசம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கான ஐரோப்பிய தினம் – ஆகஸ்ட் 23

August 25 , 2021 1100 days 343 0
  • இத்தினமானது சில நாடுகளில் கருப்புப் பட்டை தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது சர்வாதிகார ஆட்சியினால் குறிப்பாக ஸ்டானிய வாதம், வகுப்புவாதம், நாசிசம் மற்றும் பாசிசம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு சர்வதேச தினமாகும்.
  • இது தீவிரவாதம், சகிப்புத் தன்மை மற்றும் ஒடுக்குமுறைஆகியவை நிராகரிக்கப் படுவதைக் குறிக்கிறது.
  • இத்தினமானது 2009 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுசரிக்கப் பட்டு வருகிறது.
  • மோலோடோவ்ரிப்பன்ரோப் என்ற ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான தேதியுடன் ஒன்றிணையும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • மோலோடோவ்ரிப்பன்ரோப் ஒப்பந்தமானது 1939 ஆம் ஆண்டில்  USSR மற்றும் நாஜி ஜெர்மனி இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்