TNPSC Thervupettagam

ஸ்பாஞ்ச் சிட்டி (உறிஞ்சு நகரம்)

December 12 , 2021 954 days 1069 0
  • நகர்ப்புறத்தில் மழைநீரால் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தப் புதுமையான நீர் மேலாண்மை உத்திகளைக் கடைபிடிக்கவும் சென்னையை ஒரு ஸ்பாஞ்ச் சிட்டியாக (உறிஞ்சு நகரமாக) மாற்றவும் சென்னை மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது.
  • ஸ்பாஞ்ச் சிட்டி என்பது நகர்ப்புறங்களை அதிகளவில் நீரை உள்வாங்கக் கூடியதாக மாற்றுவதற்கும் மழைநீரை சேமிப்பதற்காக அதிக அளவில் திறந்தவெளிகளை அமைப்பதற்குமான ஒரு திட்டமாகும்.
  • சென்னையின் நீர்வளத்துறையானது, நகரம் முழுவதும் உள்ள சிறிய நீர்நிலைகளில், நீரை மறுசேமிப்பு செய்யும் வகையிலான குழாய்களைத் தோண்டுவதற்கான சில சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
  • இது நீர்நிலைகளை மறுபடியும் நீர் நிறைந்து இருப்பதற்கு வேண்டிய வகையில் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்