இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளரான ஜோயிதா குப்தாவுக்கு ஸ்பினோசா பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நேர்மையான மற்றும் நிலையான உலகில் கவனம் செலுத்தி அவர் மேற்கொண்ட அவரது சிறந்த, முன்னோடியாக விளங்கக் கூடிய வகையிலான மற்றும் ஊக்கமளிக்கும் அறிவியல் பணிக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
'டச்சு நோபல் பரிசு' என்றும் குறிப்பிடப்படும் இந்த விருதானது டச்சு அறிவியலில் மிக உயர்ந்த தனித்துவமிக்க விருதாக கருதப் படுகின்றது.