TNPSC Thervupettagam

ஸ்மார்ட் – இ போக்குவரத்து திட்டம் அறிமுகம்

September 12 , 2017 2502 days 863 0
  • மின்சார கைவண்டிகள் (Electric Rickshaws) “Smart E” என்ற பெயரில் ஹரியானாவின் குருகிராமில் தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்த ரிக்ஷாக்கள் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவை. மேலும் இவை GPS வசதியோடு கண்காணிப்பு முறையும் பொருத்தப்பட்டிருக்கும்.
  • இத்திட்டம் ஹரியானா மாநில அரசோடும் டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தோடும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
  • இத்திட்டதின் முக்கிய நோக்கம் கடைநிலைப் பகுதி போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகும். அத்தோடு கார்பன் வெளியீட்டைக் குறைப்பதும் அடுத்த 4-5 வருடங்களில் ஒதுக்கப்பட்ட இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதும் இதன் மற்ற முக்கிய நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்