TNPSC Thervupettagam

ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா

April 11 , 2023 467 days 210 0
  • ஸ்ரீஇராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவானது, சென்னையில் அமைந்த விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது.
  • இது இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவர்களால் 1897 ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப் பட்டது.
  • இந்நிகழ்ச்சியில் ‘Book on Holy Trio’ என்ற புத்தகமும் வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்