TNPSC Thervupettagam

ஸ்வச்சதா பசுமை இலை மதிப்பீடு முன்னெடுப்பு

March 10 , 2024 132 days 156 0
  • குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையானது சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து ஸ்வச்சதா பசுமை இலை மதிப்பீட்டு முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளது.
  • தங்கும் விடுதிகள், உல்லாச விடுதிகள் மற்றும் சகல வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் உலகத் தரம் வாய்ந்த சுகாதாரம் மற்றும் துப்புரவினை உறுதி செய்வதை இந்த மதிப்பீடு அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது வரை எந்த மாநிலமும் இதைத் தேர்வு செய்யாத நிலையில் தொடக்க நிலை திட்டமாகவே இது உள்ளது.
  • முதல் ஐந்து ஸ்வச்சதா பசுமை இலை மதிப்பீட்டுச் சான்றிதழைப் பெற்று மத்தியப் பிரதேசம் முதலடியினை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்