TNPSC Thervupettagam
May 21 , 2018 2282 days 711 0
  • மெல்லிசை ராணி லதா மங்கேஸ்கர் அவர்கள், மும்பையில் சங்கராச்சார்யா வித்யா நரசிம்ம பாரதி சுவாமிகளால் ஸ்வர மவுலி பட்டம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
  • பழம்பெரும் பாடகியான இவர் தன்னுடைய எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இசைப் பயணத்தில் நன்மதிப்பிற்கான பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மூன்று தேசிய விருதுகளும் இவற்றுள் அடங்கும்.

  • நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதான பாரத் ரத்னா லதா மங்கேஸ்கர் அவர்களுக்கு 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. MS சுப்புலட்சுமி அவர்களுக்குப் பிறகு இவ்விருதைப் பெறும் இரண்டாவது பாடகி லதா மங்கேஸ்கர் ஆவார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்