TNPSC Thervupettagam
December 1 , 2021 966 days 539 0
  • இந்திய மலை ஏறுதல் அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெருமையை ஹர்ஷ்வந்தி பிஷ்த் என்பவர் பெற்றுள்ளார்.
  • இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மலை ஏறும் வீராங்கனை ஆவார்.
  • இந்திய மலை ஏறுதல் அறக்கட்டளையானது 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்