ஹாதி மித்ராக்கள் அல்லது 'யானைகளின் நண்பர்கள்' என அழைக்கப்படும் கிராம வாசிகளின் குழுவானது, உயிரிழப்புகள் மற்றும் பயிர் இழப்பைத் தடுப்பதற்காக வேண்டி யானைகளின் நடமாட்டத்தினைப் பிரத்தியேகமாக கண்காணிக்கின்றது.
மனித-யானை மோதலுக்கான புதிய பகுதியாக சத்தீஸ்கர் உருவாகியுள்ள நிலையில் இவர்களின் இந்தச் சேவைகள் மிக முக்கியமானவை ஆகும்.
இவர்கள் யானைகளின் நடமாட்டத்தினைப் பற்றி மக்களை எச்சரிக்கச் செய்து, இந்த நோக்கத்திற்காக வேண்டி உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் தகவல்களை அனுப்பச் செய்கின்றனர்.