ஹைதராபாத்திலுள்ள தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கல்வி நிறுவனமானது ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், 15 மாநிலங்களைச் சேர்ந்த 75 மாற்றுத் திறனாளிகளுக்கு ஹுனர்பாஸ் விருதுகளை வழங்கியது.
இந்த விருது வழங்கும் விழாவானது அந்த்யோதயா திவாஸ் தினத்தினை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.