TNPSC Thervupettagam
September 30 , 2022 661 days 343 0
  • இந்திய ஆர்வலர், ஆசிரியர் மற்றும் கவிஞர் மீனா கந்தசாமி அவர்களுக்கு  2022 ஆம் ஆண்டிற்கான ஹெர்மன் கெஸ்டன் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • இது ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் உள்ள PEN மையத்தினால் வழங்கப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களின் உரிமைகளுக்காக அவர் வழங்கிய ஆதரவை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • சாதி, இனம் சார்ந்த ஒடுக்குமுறை மற்றும் பாலினம் பற்றிய அவரது படைப்புகளையம் இந்த விருதானது அங்கீகரிக்கிறது.
  • இந்த விருதானது ஆரம்பத்தில் 1993 ஆம் ஆண்டு வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது.
  • 1994 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்