கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹைதேரி மஞ்சில் வீடானது ஒரு முழு அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது.
காந்திஜி இந்திய விடுதலை தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்காமல் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மற்றும் செப்டம்பர் மாதம் வரை இந்த வீட்டில் தங்கியிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் கொல்கத்தாவில் நடந்த வகுப்புவாத வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அங்கு மேற்கொண்டார்.