மகாராஷ்டிரா மாநிலத்தில் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் “ஹோப் எக்ஸ்பிரஸ்” தொடங்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இது போன்ற முதல் இயந்திரம் இதுவேயாகும்.
கோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவீன மொசைக்-3டி (மூன்று பரிமாண) கதிர்வீச்சு இயந்திரத்தைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.