TNPSC Thervupettagam

​​​​​​“கோப்புகளைப் பின்தொடர்ந்து கண்காணித்தல்” என்ற செயல்முறை

December 27 , 2019 1670 days 609 0
  • ஹரியானா மாநில அரசு மையப்படுத்தப்பட்ட கோப்புகளின் நகர்வு மற்றும் கண்காணிப்புத் தகவல் அமைப்பில் (Centralised File Movement and Tracking Information System - CFMS) கோப்புகளைப் பின்தொடர்ந்து கண்காணித்தல்” என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ஹரியானா மாநில முதல்வரால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கப்பட இருக்கின்றது.
  • ஒரு கோப்பானது CFMSல் அம்மாநில முதல்வரால் மட்டுமே கோப்புகளைப் பின்தொடர்ந்து கண்காணித்தல்” என்பதாகக் குறிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்