TNPSC Thervupettagam

‘ஏக் பெட் மா கே நாம்’ செயலி

September 29 , 2024 15 hrs 0 min 14 0
  • மத்திய அரசானது, ‘ஏக் பெட் மா கே நாம்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையேயான ஒரு பிணைப்பைக் கொண்டாடும் அதே வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதை இந்த செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒரு தனித்துவமான தளமான இதில் பயனர்கள் தங்கள் தாய்மார்களின் நினைவாக ஒரு மரத்தை நட்டு அர்ப்பணிக்க முடியும்.
  • இவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட மரம் நடப்பட்ட இடம், அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் நேரம் ஆகியவற்றினைத் தானாகவே பதிவு செய்து கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்