TNPSC Thervupettagam

‘ஏக் பெட் மா கே நாம்’ பிரச்சாரம்

June 8 , 2024 40 days 117 0
  • உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று, 'ஏக் பெட் மா கே நாம்' என்ற பிரச்சாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
  • இப்பிரச்சாரத்தின் மூலம் மக்கள் தங்களது தாய்க்கு கௌரவமளிக்கும் வகையில் மரம் நட வேண்டும் என கோரிக்கை விடப்படுகிறது.
  • உலகச் சுற்றுச்சூழல் தினம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 05 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்