‘ஒரே வட்டாரம், ஒரே உற்பத்திப் பொருள்’ திட்டம்
July 21 , 2021
1132 days
470
- ஹரியானா மாநில அரசானது ‘ஒரே வட்டாரம், ஒரே உற்பத்திப் பொருள்’ என்ற ஒரு திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
- இது அம்மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறுதொழிற்சாலைகளுக்கு ஊக்கமளித்து அவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.
- இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தின் ஒவ்வொரு வட்டாரங்களையும் சில தொழில்துறை இலக்குடன் இணைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
Post Views:
470