இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலரான சிருஷ்டி பக்சி ‘சேஞ்ச்மேக்கர்’ (புதுமையான சமூக நடவடிக்கையாளர்) விருதைப் பெற்றுள்ளார்.
பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சமத்துவமின்மை பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக சிருஷ்டி பக்சி மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.