அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள ஹோலோங்கி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இதுவரை கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத இடத்தில் அமைந்த ‘டோனி போலோ விமான நிலையத்தினை' பிரதமர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
இந்த விமான நிலையமானது அந்த மாநிலத்தின் 4வது செயல்பாட்டு விமான நிலையமாகும்.
இந்தியாவில் விமானப் பாதைகள் மூலம் இதுவரை இணைக்கப்படாத ஒரே தலைநகரம் இட்டாநகர் ஆகும்.
அருணாச்சலப் பிரதேச மாநிலமானது, அதன் மேற்கு எல்லையில் பூட்டானில் இருந்து கிழக்கில் மியான்மர் வரை பரவியுள்ள வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ஆகும்.