சத்தீஸ்கரின் முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்கள் ‘பதாய் துஹார் பரா’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
கொரோனா தீநுண்மி பெருக்கத்தால், வகுப்புகள் இடைநிறுத்தப் படுவதால் பள்ளி மாணவர்கள் அந்தந்த இடங்களிலிருந்தே கல்வி கற்றுக் கொள்ள இது உதவுகிறது.
மேலும் அம்மாநிலத்தில் பின்வரும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படும் என்றும், புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான குழுக்கள் அமைக்கப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.