TNPSC Thervupettagam

‘பதாய் துஹார் பரா’ திட்டம்

August 23 , 2020 1465 days 672 0
  • சத்தீஸ்கரின் முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்கள் ‘பதாய் துஹார் பரா’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • கொரோனா தீநுண்மி பெருக்கத்தால், வகுப்புகள் இடைநிறுத்தப் படுவதால் பள்ளி மாணவர்கள் அந்தந்த இடங்களிலிருந்தே கல்வி கற்றுக் கொள்ள இது உதவுகிறது.
  • மேலும் அம்மாநிலத்தில் பின்வரும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படும் என்றும், புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான குழுக்கள் அமைக்கப் படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    • புளூடூத் அடிப்படையிலான திட்டம் ‘புல்டு கே போல்’,
    • ‘முக்கிய மந்திரி குடிசை ஸ்வஸ்திய யோஜனா’,
    • ‘ராதாபாய் நோயறிதல் மையத் திட்டம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்