TNPSC Thervupettagam

‘பாராட்டு மற்றும் பரிந்துரை’ திட்டம்

February 18 , 2020 1655 days 558 0
  • பஞ்சாப் மாநிலக் காவல்துறைப் பொது இயக்குநர் ‘பாராட்டு மற்றும் பரிந்துரை’ என்ற ஒரு திட்டத்தைப் பஞ்சாபில் அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • இது சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளின் நம்பிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறப்பாகப் பணியாற்றும் காவல் துறையினருக்கு ஒவ்வொரு மாதமும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்குள் பல்வேறு மாவட்டங்களின் காவல்துறைத் தலைவர்களிடமிருந்து சிறந்த காவல் துறையினருக்கான பரிந்துரைகள் கோரப்படும்.
  • இந்தப் பரிந்துரைகள் மூத்த காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவால் ஆராயப்பட்டு, விருது பெறும் காவல் துறையினரின் பெயரானது ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்