சவுத் இந்தியன் வங்கியானது, 101 ஊஞ்சல்களை நிறுவி அவற்றை இயக்கச் செய்ததற்காக உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
அந்த வங்கியானது ‘ஒன்னிச்சிருக்கம் ஊஞ்சலாடம்’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து உள்ளது.
மேலும் அது 101 ஊஞ்சல்களை நிறுவி ஊஞ்சலாடியதற்காக உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
‘ஒன்னிச்சிருக்கம் ஊஞ்சலாடம்’ என்ற நிகழ்வில் தற்போது நடைபெற்று வரும் திருவிழா காலங்களில் ஒற்றுமை மற்றும் செழிப்பைக் கொண்டாடுவதற்காக மக்கள் பெரும் அளவில் கூடினர்.
இதற்காகப் பாரம்பரிய முறையில் மரம் மற்றும் கயிறு ஆகியவை பயன்படுத்தி ஊஞ்சல் செய்யப்பட்டது.