TNPSC Thervupettagam
February 24 , 2021 1249 days 553 0
  • துணைக் குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் ‘மாவரிக் மேசியா’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்தப் புத்தகம் ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ‘என் டி ராமராவ்’ அவர்களின் அரசியல் வரலாறாகும்.
  • இதை மூத்தப் பத்திரிகையாளர் ரமேஷ் கந்துலா என்பவர் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்