மகாராஷ்டிரா மாநில அரசானது கொரானா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக “எனது குடும்பம், எனது பொறுப்பு” என்ற ஒரு பிரச்சாரத்தை, மாநிலம் தழுவிய அளவில் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது 2 நிலைகளில் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது கோவிட் – 19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திறன்மிகு சுகாதார நலக் கல்வியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.