TNPSC Thervupettagam

“எனது குடும்பம், எனது பொறுப்பு” பிரச்சாரம்

September 19 , 2020 1438 days 599 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது கொரானா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எனது குடும்பம், எனது பொறுப்புஎன்ற ஒரு பிரச்சாரத்தை, மாநிலம் தழுவிய அளவில் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது 2 நிலைகளில் நடத்தப்படவுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது கோவிட் – 19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திறன்மிகு சுகாதார நலக் கல்வியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்