TNPSC Thervupettagam

“ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம்” அணுகுமுறை

February 11 , 2021 1257 days 597 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோர்களுக்கான குறை தீர்ப்பு அமைப்பை ஒரே தீர்ப்பாயத்தின் கீழ் ஒன்றிணைக்கவுள்ளது.
  • இது தற்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 3 குறை தீர்ப்புத் திட்டங்களை மாற்ற உள்ளது.
  • தற்பொழுது வங்கியியல், வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீதான நுகர்வோர்களுக்கான குறை தீர்ப்பிற்காக தனித்தனியான பிரத்தியேக தீர்ப்பாயத் திட்டங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்