TNPSC Thervupettagam

“கனவுக் கேரளா” என்ற திட்டம்

July 4 , 2020 1515 days 651 0
  • இது கொரானா நோய்த் தொற்றின் காரணமாக வேலையிழந்து கேரள மாநிலம் திரும்பியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI - Non-Resident Indian) மறுவாழ்விற்கான ஒரு திட்டமாகும்.
  • இந்தத் திட்டமானது வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான ஒரு இலக்கானது 2020 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியிலிருந்து 100 நாட்களுக்குள்ளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • கேரளாவிற்கு NRIக்களின் மூலம் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புதலானது நாட்டில் உள்ள எந்தவொரு மாநிலத்தை விடவும் அதிகமாகும்.
  • 2018 ஆம் ஆண்டில், NRIக்கள் தங்களது தாய்நாட்டிற்கு (கேரள மாநிலம்) ரூ.85,000 கோடியை அனுப்புயிள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்