TNPSC Thervupettagam
June 24 , 2020 1489 days 570 0
  • 2011 ஆம் ஆண்டில் சிலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது அண்டார்டிகாவின் செய்மோர் தீவில் ஒரு புதை படிவத்தை (68 மில்லியன் ஆண்டுகள் பழமையான முட்டை) கண்டுபிடித்துள்ளது.
  • அன்று முதல் இந்தப் புதை படிவமானது சிலியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது. இதற்குதி திங்” (The Thing) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • வடிவத்தின் அடிப்படையில் (29 by 20 செ.மீ) இரண்டாவது மிகப்பெரிய முட்டை இதுவாகும்.
  • மடகாஸ்கர் யானைப் பறவை முட்டைக்கு (அழிந்து போனது) அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய முட்டை இதுவாகும். மேலும் மிகப்பெரிய மென்மையான ஓட்டைக் கொண்ட முட்டை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்