TNPSC Thervupettagam

“பைரசோல்” திட்டம்

May 1 , 2021 1210 days 780 0
  • சென்னையில் ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் உலர்த்தி மற்றும் வெப்பத்தாற்பகுப்பு சோதனை ஆலைக்கான (Pyrolysis pilot plant) அடிக்கல் நாட்டப்பட்டது.
  • இச்சோதனை ஆலையானது இந்தோ-ஜெர்மானிய  திட்டமான பைரசோலின்ஓர் அங்கமாகும்.
  • இத்திட்டம் இந்தோ-ஜெர்மானிய அறிவியல் & தொழில்நுட்ப மையத்தினால் CSIR-CLRI நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  • இந்தியாவின் திறன்மிகு  நகரங்களிலும் மற்ற நகர்ப்புற மையங்களிலும் நகர்ப்புற கரிமக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கசடுகளை உயிரிக் கரிமப் பொருட்களாகவும் (Biochar) ஆற்றலாகவும் மாற்றுவதற்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இத்திட்டம் வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்