TNPSC Thervupettagam
November 14 , 2020 1383 days 500 0
  • டாடா மருத்துவம் மற்றும் நோய் கண்டறிதல் நிறுவனமானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக இந்தப் புதிய நோய்க் கண்டறிதல் சோதனைப் பொருளை உருவாக்கிள்ளது.
  • உலகின் முதலாவது CRISPR CaS-9அடிப்படையிலான நோய் கண்டறிதல் பொருள் இதுவாகும்.
  • இது அறிவியல்சார் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் – மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது பெலுடாவினால் (FELUDA) இயக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்