TNPSC Thervupettagam

”ஒரே கோள்” மாநாடு

January 18 , 2021 1282 days 478 0
  • இந்த மாநாடானது இயற்கைப் பாதுகாப்பை முன்கூட்டியே மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, ”இயற்கைக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுதல்” என்பதாகும்.
  • இந்த மாநாட்டை ஐக்கிய நாடுகள், உலக வங்கி மற்றும் பிரான்சு ஆகியவை இணைந்து நடத்தின.
  • 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு இதன் முதலாவது மாநாடானது 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்