TNPSC Thervupettagam

”நாணய மோசடியாளர்கள்” கண்காணிப்புப் பட்டியல்

December 21 , 2020 1359 days 538 0
  • அமெரிக்க கருவூலத் துறையானது சுவிட்சர்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை நாணய மோசடியாளர்களாக அறிவித்துள்ளது.
  • மேலும் இது தைவான், தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளைக் கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளது.
  • இது டாலருக்கு எதிராக தங்களது நாணயங்களின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்