TNPSC Thervupettagam

”முன்னோடி நிலையை நோக்கி கேரளா”

February 8 , 2021 1296 days 586 0
  • கேரள மாநில முதல்வரான பினராயி விஜயன் அவர்கள் ”முன்னோடி நிலையை நோக்கி கேரளா” என்ற ஒன்றைத் தொடங்கி வைத்தார்.
  • இது 3 நாட்கள் கால அளவுள்ள காணொலி வாயிலான ஒரு உலக மாநாடாகும்.
  • இது கேரளாவில் நீண்டகால மேம்பாட்டிற்கான செயல்திட்டத்தை வடிவமைக்கக் கோருகின்றது.
  • இந்த மாநாடானது கேரள மாநில திட்டமிடல் வாரியத்தினால் நடத்தப்பட்டது.
  • இந்தக் கருத்தரங்கானது விவாதங்களுடன் கூடிய 9 கருத்துருக்களை உள்ளடக்கிள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்