10 ஜிகாவாட் செயல்திறன் கொண்ட சூரிய சக்தி ஆலைகளை நிறுவிய முதல் மாநிலம்
May 7 , 2022
807 days
317
- 10 ஜிகாவாட் செயல்திறன் கொண்ட சூரிய சக்தி ஆலைகளை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலமாக இராஜஸ்தான் மாறியது.
- இம்மாநிலத்தில் நிறுவப்பட்ட மொத்த மின் திறன் அளவு 32.5 ஜிகாவாட் ஆகும்.
- இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 55 சதவீதமும், வெப்ப ஆற்றல் 43 சதவீதமும், மீதமுள்ள 2 சதவீதத்தில் அணுசக்தியும் அடங்கும்.
Post Views:
317