TNPSC Thervupettagam

10 ஜிகாவாட் செயல்திறன் கொண்ட சூரிய சக்தி ஆலைகளை நிறுவிய முதல் மாநிலம்

May 7 , 2022 807 days 316 0
  • 10 ஜிகாவாட் செயல்திறன் கொண்ட சூரிய சக்தி ஆலைகளை நிறுவிய இந்தியாவின் முதல் மாநிலமாக  இராஜஸ்தான் மாறியது.
  • இம்மாநிலத்தில் நிறுவப்பட்ட மொத்த மின் திறன் அளவு 32.5 ஜிகாவாட் ஆகும்.
  • இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 55 சதவீதமும், வெப்ப ஆற்றல் 43 சதவீதமும், மீதமுள்ள 2 சதவீதத்தில்  அணுசக்தியும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்