TNPSC Thervupettagam

10-வது பொலிவுறு நகரம்

June 17 , 2018 2227 days 630 0
  • சத்தீஸ்கரின் புதிய ராய்ப்பூரில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடனான (Integrated Command and Control Centre-ICCC) 10வது பொலிவுறு நகரத்தை பிரதம மந்திரி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • உயர்லட்சிய பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அகமதாபாத், வதோதரா, சூரத், புனே, நாக்பூர், ராஜ்கோட், விசாகப்பட்டினம், போபால் மற்றும் காக்கிநாடா ஆகிய ஒன்பது நகரங்களில் உள்ளன.
  • புதிய ராய்ப்பூர் என்பது சத்தீஸ்கரின் புதிய தலைநகரமும் நாட்டின் முதல் பொலிவுறு பசுமை நகரமும் ஆகும்.
  • பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • மற்ற இரு நகரங்கள் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்