ஹரியானா மாநிலத்தில் உள்ள இரயில் தட வலையமைப்பின் மின்மயமாக்கல் பணியினை முழுவதுமாக நிறைவு செய்ததன் மூலம் இந்திய இரயில்வே நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
ஹரியானாவில் தற்போதுள்ள 1,701 கிலோமீட்டர் நீளமுள்ள அகல இரயில்பாதையும் தற்போது முழுவதுமாக மின்மயமாக்கப் பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் பிராந்தியமானது வடக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு இரயில்வே நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.