TNPSC Thervupettagam

100 நாட்கள் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

September 13 , 2022 677 days 428 0
  • நகர்ப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு இலட்சியத் திட்டத்தை ராஜஸ்தான் அரசு தொடங்கியுள்ளது.
  • இது இந்திரா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்று அழைக்கப் படுகின்றது.
  • இது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது.
  • 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்