TNPSC Thervupettagam

10,000 சர்வதேச ரன்கள்

March 15 , 2021 1224 days 584 0
  • சர்வதேசக் கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் 10,000 ரன்களைக் கடந்த முதலாவது இந்தியப் பெண் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் ஆவார்.
  • இவர் லக்னோவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே நடைபெற்ற மூன்றவாது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இச்சாதனையை நிகழ்த்தினார்.
  • இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார்.
  • இச்சாதனையை நிகழ்த்திய முதலாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை இங்கிலாந்தைச் சேர்ந்த சாரலேட்  எட்வர்ட்ஸ் (Charlotte Edwards) என்பவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்