TNPSC Thervupettagam

104 அடி உயர தேசியக் கொடி

February 6 , 2022 897 days 496 0
  • அருணாச்சலப்  பிரதேச முதல்வர் பேமா காண்டு, தவாங்கிலுள்ள நகன்பா நத்மே (புத்தப் பூங்கா) எனுமிடத்தில் 104 அடி உயர தேசியக் கொடியை ஏற்றினார்.
  • அருணாச்சலப் பிரதேச மாநிலமானது தற்போது இந்தியாவிலேயே இரண்டாவது உயரிய தேசியக் கொடியைக் கொண்டுள்ளது.
  • கர்நாடகாவின் கோடே கேரி என்னுமிடத்திலுள்ள பெலகாவி அல்லது பெல்காம் கோட்டையானது 361 அடி உயரம் கொண்ட இந்தியாவின் மிக உயரிய கொடிக் கம்பத்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்