அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு, தவாங்கிலுள்ள நகன்பா நத்மே (புத்தப் பூங்கா) எனுமிடத்தில் 104 அடி உயர தேசியக் கொடியை ஏற்றினார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலமானது தற்போது இந்தியாவிலேயே இரண்டாவது உயரிய தேசியக் கொடியைக் கொண்டுள்ளது.
கர்நாடகாவின் கோடே கேரி என்னுமிடத்திலுள்ள பெலகாவி அல்லது பெல்காம் கோட்டையானது 361 அடி உயரம் கொண்ட இந்தியாவின் மிக உயரிய கொடிக் கம்பத்தினைக் கொண்டுள்ளது.